
நண்பர்களே வணக்கம், 1998 ஆம் ஆண்டில் எந்தக்கவலையுமில்லாத அந்தக்
காலக்கட்டத்தில் பென்சில், அழிப்பான் ( eraser ), பயன்படுத்தாமல்,
பால்பாயின்ட் பேனாவினால் மட்டுமே நான் வரைந்த மகாத்மாவின் அழகிய படம்.
இன்று இதைப்போல வரைய நேரமோ, அதற்கான சூழ்நிலையோ இல்லாதது வருத்தமே....
அப்படி வாய்ப்புக் கிடைத்தால் பல படங்களை இன்றும் , என்றும் உருவாக்கலாம்.....
குறிப்பு : இந்தப்படம் பல ஆண்டுகளுக்குப் பின் எனக்குக் கிடைத்தது..உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..
நன்றி...
அருணகிரி...
No comments:
Post a Comment