Wednesday, November 4, 2015

Displaying P_20150926_105404.jpg       நண்பர்களே வணக்கம்,  1998 ஆம் ஆண்டில் எந்தக்கவலையுமில்லாத அந்தக் காலக்கட்டத்தில் பென்சில்,             அழிப்பான் ( eraser ), பயன்படுத்தாமல், பால்பாயின்ட் பேனாவினால் மட்டுமே நான் வரைந்த மகாத்மாவின் அழகிய படம். இன்று இதைப்போல வரைய நேரமோ, அதற்கான சூழ்நிலையோ இல்லாதது வருத்தமே....

அப்படி வாய்ப்புக் கிடைத்தால் பல படங்களை இன்றும் , என்றும் உருவாக்கலாம்.....

குறிப்பு :  இந்தப்படம் பல ஆண்டுகளுக்குப் பின் எனக்குக் கிடைத்தது..உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..

நன்றி...

அருணகிரி...

No comments:

Post a Comment